tag:blogger.com,1999:blog-10052668808483371122024-03-05T09:48:45.324-08:00Literary Works of MGRRoophttp://www.blogger.com/profile/07356079358398294607noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-1005266880848337112.post-66164537159204961682011-06-05T04:56:00.001-07:002011-06-05T04:56:37.872-07:00MGR Wishes<p align="justify"> </p> <p align="justify">The then Chief Minister of Tamil Nadu K.Kamaraj Diamond Jubilee was celebrated on 15th July 1963. A special edition was published and our beloved Leader Puratchi Thalaivar MGR was MLC at that time. </p> <p align="justify"> </p> <p align="justify"><a href="http://lh5.ggpht.com/-JbOShNVAxVo/Tetu2DStfUI/AAAAAAAACwI/NVG8pMkbabY/s1600-h/mgr---kamarajar-wishes%25255B5%25255D.jpg"><img style="border-bottom: 0px; border-left: 0px; display: inline; border-top: 0px; border-right: 0px" title="mgr---kamarajar-wishes" border="0" alt="mgr---kamarajar-wishes" src="http://lh5.ggpht.com/-8OGOzkl7X3Q/Tetu3PWtQTI/AAAAAAAACwM/Er8mcadzkAE/mgr---kamarajar-wishes_thumb%25255B3%25255D.jpg?imgmax=800" width="153" height="240"></a> </p> <p> </p> <p align="justify">MGR was in opposition party and his wishes was also published in the special edition.</p> <p> </p> <p>Thanks to MGR Devotee Tirupur Ravichandran.</p> Roophttp://www.blogger.com/profile/07356079358398294607noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1005266880848337112.post-9941938698824083362011-05-05T08:46:00.001-07:002011-05-05T10:14:18.687-07:00Gandhiji and Nethaji<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div align="justify">MGR has written an account about Gandhiji and Nethaji Subash Chandra Bose in his Biography “Nan En Piranthen”. In this chapter MGR goes into details the feeling towards Gandhiji and Nethaji and also mentions the reason why he left the Congress party. </div><div align="justify"><br />
</div><div align="justify">Below article was forwarded K.P.Ramesh from Dubai. </div><div align="justify"><br />
</div><div align="justify">நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் பேச்சுக்கள் என்னை மிகவும் கவர்ந்திருந்தன. என் உள்ளத்தில் அவரை ஒரு ஆதர்ச புருஷராக ஏற்றுக் கொண்டிருந்தேன். நிமிர்ந்த அவருடைய முகம், கம்பீரமான பார்வை, சின்னஞ் சிறு கைக் குழந்தையின் முகத்தில் எப்படிக் களங்கமே காண முடியாதோ, அதுபோல் தெளிவான, பசுமையான, சுய நலத்தின் வரிக்கோடுகள் எதுவும் இல்லாத தெளிந்த முகம்... </div><div align="justify"> </div><div align="justify">இப்படிப்பட்ட அவருடைய படத்தைப் பார்க்கும் போதெல்லாம், சுவாமி விவேகானந்தரின் உருவம்தான் என் நினைவுக்கு வரும். அப்படிப் பட்டவர், பட்டாபி சீதாராமை எதிர்த்து, அகில இந்திய காங்கிரசின் தலைவர் பதவிக்குப் போட்டி இட்டார். </div><div align="justify"> </div><div align="justify">வெற்றி நேதாஜிக்குத்தான்! ஆனால், முடிவு அறிவிக்கப்பட்டவுடன், காந்திஜி, "பட்டாபி தோல்வி, என் தோல்வி...' என்று சொன்னார்; காங்கிரஸ் கட்சியே அதிர்ந்தது. அரசியலைப் பற்றி எதுவும் சரியாகப் புரியாத எனக்குக் கூடக் கலக்கம். </div><div align="justify"> </div><div align="justify">"அப்படியானால், நேதாஜி, காந்திஜியின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர் இல்லையா?' என்ற கேள்வியால் ஏற்பட்டதல்ல அக்கலக்கம். </div><div align="justify"> </div><div align="justify">காந்திஜியின் மனதில் கூட தனக்கு வேண்டியவர், வேண்டாதவர் என்ற எண்ணத்திற்கு இடமிருக்கிறதா! </div><div align="justify"> </div><div align="justify">காந்திஜியைப் பற்றி விமர்சனம் செய்ய எனக்கு சிறிதும் அருகதை இல்லை என்பதை உண்மையாக இப்போதும் உணர்ந்தவனே ஆனாலும், அவர் மீது நான் வைத்திருந்த நம்பிக்கையில் ஒரு சிறு விரிசல், எப்படியோ என், உலகம் அறியாத உள்ளத்தில் ஏற்பட்டு விட்டது. </div><div align="justify"> </div><div align="justify">திரும்பத் திரும்ப என்னை நானே கேட்டுக் கொண்டேன்... "காந்திஜிக்கு கூட இப்படித் தோன்ற இயலுமா?' என்று. ஆனால், "விருப்பு வெறுப்புகளைப் பாராது, வேண்டியவர், வேண்டாதவன் என்பதைப் பற்றி கவலைப்படாது, தன் தூய லட்சியத்திற்கு சேவை செய்கிறவர்கள் யார் என்பதைத் தெரியப்படுத்தாவிட்டால், தன்னைப் பின்பற்றுகிறவர்கள் தவறான பாதையில் அழைத்துச் செல்லப்படும் நிலை ஏற்பட்டு விடுமானால், தன் லட்சியமே தவறான பாதைக்கு இழுக்கப்பட்டு விடுமானால், அதை எப்படி அந்தப் புனித உள்ளம் அனுமதிக்கும்; ஏற்கும்?' என்று இன்னொரு மனம் சொல்லிற்று. </div><div align="justify"> </div><div align="justify">இதையும் என் உள்ளம் எனக்கு அறிவுறுத்தாமலில்லை. இருப்பினும், ஏதோ ஒரு பெரிய ஏமாற்றம். அதிலும், மகாத்மாவை வணங்கிப் பதவியேற்றுப் பேசிய நேதாஜியின் பேச்சு, எனக்கு மேலும் நேதாஜியின் மேல் அனுதாபத்தையே ஏற்படுத்தியது. </div><div align="justify"> </div><div align="justify">அவர் பதவியிலிருந்து விலகியது என்னை மீளாத் துன்பத்துக்குள்ளாக்கியது என்றால் பொருத்தமுடையதே ஆகும். </div><div align="justify"> </div><div align="justify">நான் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவதற்கு இது மட்டும்தான் காரணம் என்றில்லாவிட்டாலும், இதுவும் ஒரு காரணம் என்று சொல்வதில் தவறில்லை. </div><div align="justify"> </div><div align="justify">— "நான் ஏன் பிறந்தேன்' கட்டுரைத் தொடரில், எம்.ஜி.ஆர்., </div><div align="justify"> </div><div align="justify">You will also feel how MGR converse with us, how he answers to our question in the next line. MGR was a great writer, hope that his Biography his released soon. </div></div>Roophttp://www.blogger.com/profile/07356079358398294607noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-1005266880848337112.post-5701148665932553502011-04-29T09:51:00.001-07:002011-04-29T09:57:52.619-07:00MGR Story<p align="justify">MGR wrote an article titled <strong>“After Fame”</strong> (புகழுக்குப்பின்) in 1961. This is an extract from the article. MGR narrates a small story how a person should lead the life, how much fame lasts in this world.</p> <p> </p> <p align="justify">ஒரு ஊரில் ஒரு சிறுவன் இருந்தான். அவன் புகழ் பெற்ற ஒரு திறமைசாலியைக் கண்டான். அந்தத் திறமைசாலி மாடு பிடிப்பதில் மாவீரன். இவனுக்கு அவன் மீது அளவற்ற பற்று ஏற்பட்டது. அந்த திறமைசாலிக்கு ஒரு நாள் மிகப் பெரிய வரவேற்பு அளிக்கப்பட்டது. பெரும் மகிழ்ச்சி ஆரவாரத்தோடு திறமைசாலியைப் போற்றிப் புகழ்ந்தனர் மக்கள். சிறுவனும் உள்ளம் பூரித்துத் திறமைசாலியைப் போற்றினான்.</p> <p align="justify"> </p> <p align="justify">அந்தத் திறமைசாலியை ஒரு முறையாவது தொட்டு மகிழ வேண்டுமென்ற ஆர்வம் அவனுக்கு ஏற்பட்டது. அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்து விட்டால் அதுவே தன் வாழ்வில் பெறக்கூடிய பெரும் பாக்கியமாகக் கருதினான். அந்தப் பாக்கியத்தைப் பெறுவதற்காக அவன் எடுத்த முயற்சி மிகப் பெரியதாக இருந்தது.</p> <p align="justify"> </p> <p align="justify">காலம் சுழன்றது.</p> <p align="justify"> </p> <p align="justify">இப்போது சிறுவன் வாலிபனானான். இவனுக்கு இருந்த ஆர்வத்தால் இவனே பெரிய திறமைசாலியானான். சந்தர்ப்பமும் கிடைத்தது திறமையைக் காட்ட…</p> <p align="justify"> </p> <p align="justify">நாளடைவில் மிகப் பிரபலமானவனாக மாறி, ஏராளமான புகழ் மாலைகள் சூட்டப்பட்டான். </p> <p align="justify"> </p> <p align="justify">ஒரு நாள் இந்த புதிய திறமைசாலியான வாலிபனுக்கு மாபெரும் வரவேற்பு விழா நடந்தது. இவனை பலரும் சூழ்ந்து கொண்டார்கள். எல்லாருக்கும் தர்மம் செய்து கொண்டே வந்தான். அப்போது ஒரு பிச்சைக்காரன் அவனிடம் காசு கேட்டதோடு உன் புகழாவது நிலையானதாக இருக்கட்டும் என்று வாழ்த்துக் கூறவே, வாலிபன் அவனை உற்று நோக்கினான்.</p> <p align="justify"> </p> <p align="justify">அவனுக்குத் திகைப்பாகி விட்டது. காரணம் இது தான். முன்பு யாரைத் தொடுவதைப் பெரிய பாக்கியமாக இவன் கருதினானோ, அவனே தான் இப்போது இவனிடம் பிச்சை கேட்டுக் கொண்டிருந்தான்.</p> <p align="justify"> </p> <p align="justify">வருவான், போவான் என்பவை வாழ்க்கையின் இரு வினை முற்றுக்கள். அவை திரும்பத் திரும்ப வரும் போகும் இதுவே இயற்கை.</p> <p align="justify"> </p> <p align="justify">ஆகவே கலைஞர்களைப் பொறுத்த வரையில் திறமையைக் காண்பிப்பதிலே போட்டியேற்படுவதில் தவறில்லை. ஆனால் இன்னொருவனுடைய திறமை தன்னுடைய அழிவுக்குக் காரணமென்று நினைப்போமானால் – நம்மையும் நம்மை ஆட்டிப்படைக்கிற சக்தியையும் ஏமாற்றுகிறோம் என்று தான் பொருள்.</p> Roophttp://www.blogger.com/profile/07356079358398294607noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-1005266880848337112.post-64496864374197396962011-04-25T08:33:00.000-07:002011-04-25T08:33:45.284-07:00Samaneethi<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div style="text-align: justify;"><span style="font-family: Georgia,"Times New Roman",serif;">MGR was the Editor of Samaneethi a monthly book. Here is the scanned image of Samaneethi first page sent by Tirupur Ravichandran. </span></div><div style="text-align: justify;"><br />
</div><br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgONguHrd9Xp7n-W0roN4y5X1jjvEsqUCMJXbM77KQl6pWzXgY8BoVuU6Cr-PR8Of_RG8osi6U-zEvtfyMG6WkQ6PnHH6wrQceWok86l9jed632F016BaVpYvVNKPC4cJF2P4UCnM4mlfk/s1600/samaneethi.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgONguHrd9Xp7n-W0roN4y5X1jjvEsqUCMJXbM77KQl6pWzXgY8BoVuU6Cr-PR8Of_RG8osi6U-zEvtfyMG6WkQ6PnHH6wrQceWok86l9jed632F016BaVpYvVNKPC4cJF2P4UCnM4mlfk/s320/samaneethi.jpg" width="211" /></a></div><br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<div style="text-align: justify;"><span style="font-family: Georgia,"Times New Roman",serif;">This was the first edition of Samaneethi in Book format. All thanks goes to Tirupur Ravichandran. Further important pages will be updated in this blog. </span></div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"><span style="font-family: Georgia,"Times New Roman",serif;">The image you are now observing is 44 years old and painstakingly collected and preserved by Tirupur Ravichandran.</span></div><div style="text-align: justify;"><span style="font-family: Georgia,"Times New Roman",serif;"> </span></div></div>Roophttp://www.blogger.com/profile/07356079358398294607noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-1005266880848337112.post-12740211387008098462010-05-22T07:06:00.000-07:002010-05-22T07:06:31.204-07:00My Blood Brothers<div style="text-align: center;"><span style="font-size: large;"><b>புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். 1977ல் அ.தி.மு.க சந்தித்த முதல் பொது தேர்தலுக்கு எழுதிய கடிதம்</b></span></div><span style="font-size: small;"><b> </b></span><br />
<span style="font-size: small;"><b>ரத்ததின் ரத்தமே </b></span><br />
1967 1976<br />
<br />
<div style="text-align: justify;">இந்த எண் மாற்றத்தைப் புரிந்து கொள்ளுங்கள் - லஞ்ச ஊழலாட்சியைத் தமிழக மக்கள் தூக்கி எறிந்தது 1967 - 1976. இருமுறையும் அமரர் அண்ணாவின் கொள்கையை மக்கள் ஏற்றுக் கொண்டனர் என்ற வரலாறு உருவாக்கப்பட்டு விட்டதாக உலகம் இப்போதே பேசுகிறது. எத்தனை பேர்களைக் கொலைக்காரக் கொடுமையாளர்களால் பலி வாங்கிவிட முடியும்? நூறா? ஆயிரமா? பத்தாயிரமா? ஒரு லட்சம் என்றே வைத்துக் கொள்வோம் இப்போதே அண்ணா தி.மு.கழகத்தில் ஏறத்தாழ பதினேழு லட்சம் உறுப்பினர்கள் இருக்கிறோம். மீதியுள்ள கழகக் கண்மணிகளாகிய நம்மை என்ன செய்து விட முடியும்? அப்போது சட்டம் இந்த கொலைக்கார, கொள்ளைக்கார கும்பலை நேர்மையின் உதவியுடன் நீதியின் முன் நிறுத்தும் நியாயச் சட்டமும் உங்களின் உரமிக்க கொள்கைப் பிடிப்பில் வலிவும், இப்போது நம்மைத் துன்பத்திற்குள்ளாக்கும் தீயவர்களைச் சுட்டெரிக்கும். ஆம் இந்தத் தமிழகத்தில் இதுவரை இந்தத் துன்மதியாளர்களினால் ஏற்படுத்தப்பட்ட களங்கம் துடைக்கப்படும்.</div><br />
<div style="text-align: justify;">எனது ரத்ததின் ரத்தமே! எழுந்திருங்கள்! கச்சையை இறுகக் கட்டுங்கள் நாம் எதற்கும், யாருக்கும் பயந்தவர்களோ, பதுங்கி ஒடிவிடுபவர்களோ அல்ல என்பதை நமது வீரமிக்க செயலால் தமிழகத்தின் நல்ல விதியை உலக வரலாற்றில் எழுதிக் காட்டுவோம். நாம் அமரர் அண்ணாவின் தம்பிகள். நமக்கு என்றும் தோல்வியே கிடையாது. <b>நாளை நமதே மக்கள் நம் பக்கம் வெற்றியும் நமதே.</b></div>Roophttp://www.blogger.com/profile/07356079358398294607noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-1005266880848337112.post-12089403953720073932009-08-20T08:02:00.000-07:002009-08-20T08:12:06.026-07:00Independence Day speech by MGR<div style="text-align: justify;">This was the speech given by MGR in 14th August 1981 on the eve of Indian Independence day celebration. </div><br /><div> </div><br /><div style="font-weight: bold;">This speech was telecasted in Doordarshan and AIR.</div><br /><div style="text-align: justify;"><span style="font-weight: bold;font-size:130%;" >சுதந்திர தின விழாவில் வானொலி, தொலைக்காட்சி ஆகியவற்றில் பரட்சித்தலைவர் உரை.</span><br /></div><br /><div style="text-align: justify;">நாம் வடுதலை பெற்றது ஏதோ நேற்று நடந்தது போல் இருக்கிறது. நாம் விடுதலை பெற்று 34 ஆண்டுகள் ஒடிவிட்டன.<br /></div><br /><div style="text-align: justify;">விடுதலை பெற்ற அன்றைக்கு 1947ம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 15ம் நாள் நள்ளிரவில் அமரர் பண்டித நேரு அவர்கள் <span style="font-weight: bold;">இன்று உலகம் துயில் கொண்டிருக்கும் இந்த நள்ளிரவு நேரத்தில் இந்தியா சுதந்திரத்திற்குள் விழித்தெழுகிறது என்று குறிப்பிட்டார்கள். </span><br /></div><br /><div style="text-align: justify;">அமரர் டாக்டர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் முதல் தவறுகளுக்காக நாம் வெள்ளைக்காரர்களை குற்றம் சாட்டவோ குறை சொல்லவோ இயலாது என்றார்கள்.<br /></div><br />என்றைக்கோ எப்போதோ பேசப்பட்ட அவர்களின் வார்த்தைகளை இன்றைக்கும் நினைத்து பார்ப்பதற்கு நாம் கடமைபட்டவர்களாக இருக்கின்றோம்.<br /><br /><div style="text-align: justify;">நமது விடுதலை போராட்டம் வரலாற்று சிறப்புமிக்கது. தன்னை அதற்கு முன்பாக உலகில் வேறு எந்த பகுதியிலும் இந்த அளவு அற வழியில், அன்பு வழியில் போராடி ஒரு நாடு விடுவித்து கொண்டதில்லை.<br /></div><br /><div style="text-align: justify;"><span style="font-weight: bold;">இன்று பட்டொளி வீசி பறக்கிற தாயின் மணிக்கொடியை பார்த்திருக்கிறோம். பரசவமடைகிறோம். ஒங்கி பறக்கிற இந்த கொடியை உயர பறக்க விடுவதற்காக சொந்த பந்தங்களை சொத்து சுகங்களை ஏன் தங்கள் இன்னுயிர்களை ஈந்தவர்கள் எத்தனை பேர்.</span><br /></div><div> </div>Roophttp://www.blogger.com/profile/07356079358398294607noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1005266880848337112.post-71533737146629933602009-08-09T07:04:00.000-07:002009-08-09T07:08:21.734-07:00Thirukural<div style="text-align: justify;">MGR gave a speech on the Chapter on "Worth of wife" (வாழ்க்கை துணைநலம்) from Thirukural in 1972.<br /></div><br /><div style="text-align: justify;"><span style="font-weight: bold;">பெண்ணிற் பெருந்தக்க யாவுள?</span> என்று ஒரு வினாவைத் தொடுத்து, அதற்கு ஒரு நிபந்தனையாக <span style="font-weight: bold;">கற்பென்னும் திண்மை உண்டாகப் பெறின்,</span> என்று விதிவகுத்தார் திருவள்ளுவர். கற்பு என்ற ஒரு சொல்லில் எல்லா நற்பண்புகளுமே அடங்கும் என்ற உண்மையை உறுதிபடுத்தவே கற்பென்னும் திண்மை என்று வலியுறுத்திக் கூறினார் வள்ளுவர். பெண் கற்புடன் அதாவது, நற்பண்புகளுடன் விளங்கினால் அவளைக் கைப்பிடித்த ஆண் மகனின் வாழ்வு விளங்கும். அது மட்டுமல்ல, அந்தப் பெண்ணும், ஆணும் சேர்ந்து வாழும் வாழ்வினால், அவர்களின் குடுமப்ம் ஒரு கோயிலாக ஒளி வீசும். அந்த இல்லற ஆலயத்தில் இல்லை, என்ற குறை இராது. இன்பம் பொங்கிப பெருகும். இதனால் இவர்கள் வாழும் ஊர் விளங்கும். இவர்கள் பிறந்த நாடு உயரும். நாட்டில் நல்லறங்கள் செழிக்கும். செல்வம் கொழிக்கும். பெண் என்ற ஒரு சக்தி சமுதாயத்தின் கண் என்று சொல்லத்தக்க அளவுக்கு ஆற்றலுடையதாக இருப்பதை உலகம் என்றுமே அறிந்து பாராட்டியுள்ளது. ஆண் அறிவும், ஆற்றலும் நிரம்பப் பெற்றவனாக இருப்பினும். அவனுக்கு வாய்க்கும் பெண் எழிலும், ஏற்றமும் பெற்றிந்தால் மட்டும் போதாது. எல்லா நற்பண்புகளுக்கும், பிறப்பிடமாகத் திகழ்ந்தேயாக வேண்டும். இல்லையென்றால், அதாவது எதிரிடையான குணங்களைப் பெற்றிருந்தால், இருவருடைய வாழ்வுமே பாதிக்கப்படும். இல்லறமும், நல்லறமாக இராது.<br /></div><br /><span style="font-weight: bold;">திருக்குறள் விழாவில் எம்.ஜி.ஆர். பேசியது - 1972.</span>Roophttp://www.blogger.com/profile/07356079358398294607noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-1005266880848337112.post-8177725657780461582009-08-02T08:41:00.001-07:002009-08-02T09:01:29.683-07:00Question and Answers Part I<span style="font-size:130%;"><span style="font-weight: bold;">வேள்வி பதில் பகுதி</span></span><br /><br /><div style="text-align: justify;">Look at the questions asked by his fans and as well as from others. How MGR has answered it. The first question is about the difference between Politics and Arts (Cinema here) and how MGR had given the definition clearly.<br /></div><br /><div style="text-align: justify;"><span style="font-weight: bold;">(1) அரசியல், கலை இரண்டுக்குமுள்ள வேறுபாடு என்ன?</span><br /></div><br /><div style="text-align: justify;"><span style="font-weight: bold;">எம்.ஜி.ஆர் பதில் - </span>அரசியல் மேடை அரசியலுக்காக உள்ளது. சமூக, பொருளாதாரத்தைப் பாதுகாக்க இயங்கும் ஒரு அமைப்பு அரசியல். கலை மேடை கலைக்காக உள்ளது. மனித உணர்ச்சிகளை நேர்மையான வகையில் உருவாக்கவும், கட்டுப்படுத்தவும், சோர்வுற்ற மனித உள்ளத்திற்கு அமைதியைக் கொடுக்கவும், மறந்துவிட்ட பண்பினை நினைவு படுத்தவும் தெரிய வேண்டிய உண்மைகளை உணர்த்தவும், வாழ வேண்டிய முறைகளை வகுத்துக் கொடுக்கவும், வாழ்க்கை நிலையிலுள்ள ஏற்றத்தாழ்வுகளை அகற்றிச் சமத்துவ போதனை செய்யவும் உள்ளது கலை.<br /></div><br /><span style="font-weight: bold;">(2) ராஜாஜி அவர்களைப் பற்றிய உங்கள் கருத்து யாது?</span><br /><br /><div style="text-align: justify;"><span style="font-weight: bold;">எம்.ஜி.ஆர் பதில் - </span>விலைமதிக்க முடியாத முத்துக்களோடு விவரமறிய முடியாத எத்தனையெத்தனையோ விந்தைப் பொருள்களை யெல்லாம் தன்னகத்தே மறைத்து வைத்துக் கொண்டு, அலைக்கரங்களால் மண்ணைத் தழுவியும் தழுவாமலும், ஒரு நிலையில் ஒருபோதும் அமைதியாக இருக்க முடியாத ஆழ்கடல் போன்றவர் ராஜாஜி என்று கூறலாம் அல்லவா.<br /></div><br /><span style="font-weight: bold;">(3) பெரியாரை எதற்கு ஒப்பிடலாம்?</span><br /><br /><div style="text-align: justify;"><span style="font-weight: bold;">எம்.ஜி.ஆர் பதில் - </span>தானும் வளர்ந்து, தன்னில் தோன்றும் விழுதுகளையும் தனித்து ஊன்றச் செய்து, தன்னில் வந்து ஒதுங்குவோருக்கெல்லாம் (அவர்கள் கள்வர்களாகவும் இருக்கலாம் களவு கொடுத்தவர்களாகவும் இருக்கலாம்) நிழல் தரும் ஆலமரத்திற்கு ஒப்பிடலாம்.<br /></div><br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhaqA1xO2v45MdMCdR5huAlshHQo_qVy_XAiTrb1r-usE6GgOpwfqHOA8P_wXWQ-Vl9cw8iL3kT1v_GYueVpzeJ8IUoDKc2rs91JJKy4QY1u5WRm2MibP324wRa5mpKdNOJTBGJTX21U2A/s1600-h/Periyar_with_Rajaji.JPG"><img style="cursor: pointer; width: 200px; height: 132px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhaqA1xO2v45MdMCdR5huAlshHQo_qVy_XAiTrb1r-usE6GgOpwfqHOA8P_wXWQ-Vl9cw8iL3kT1v_GYueVpzeJ8IUoDKc2rs91JJKy4QY1u5WRm2MibP324wRa5mpKdNOJTBGJTX21U2A/s200/Periyar_with_Rajaji.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5365392772260925602" border="0" /></a><br /><br /><div style="text-align: justify;">The above questions about the legendary figures of Tamilnadu politics. MGR has equated their character, <span style="font-weight: bold;">Rajaji for Sea and Periyar to the Banyan Tree.</span><br /></div><br /><div style="text-align: justify;">Though fourth question was asked 40 years ago the same condition is still prevailing in Tamil Nadu.<br /></div><br /><div style="text-align: justify;"><span style="font-weight: bold;">(4) தமிழ்நாட்டில் வறுமை அடியோடு தீரும் நிலை என்று பிறக்கும்?</span><br /><br /><span style="font-weight: bold;">எம்.ஜி.ஆர் பதில் -</span> எல்லா வளங்களும் இருந்து அன்புவளம், பண்புள்ள அறிவு வளம் ஆகியவை இரண்டுமே அதிக அளவில் வற்றாத ஊற்றுப் போல் சுரக்கும் நிலையில் இன்றைய தமிழ்நாடு இருக்கின்ற காரணத்தால், அதன் வளமெல்லாம் சுரண்டப்படுவதை கூடப் பெருந்தன்மையோடு பொறுத்துக் கொண்டிருக்கிறது. அந்த அன்பும் பண்புள்ள அறிவும் எந்த அளவுக்கு எத்தகையவரிடம், எவ்விதம் செலுத்தப்பட வேண்டும் என்று தமிழ்நாடு என்றைக்கு முடிவு செய்து செயற்படுமோ, அன்று தான் வறுமை அடியோடு தீரும் நிலை பிறக்கும்.<br /><br />Fifth answer gives advice to everybody and also to me.<br /><br /><span style="font-weight: bold;">(5) சிறந்த பேச்சாளராக விளங்க நாங்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறை பற்றி விரிவாக விளக்கவும்?</span><br /><br /><span style="font-weight: bold;">எம்.ஜி.ஆர் பதில் -</span> ஒரு கொள்கையில் பரிபூரண நம்பிக்கை வேண்டும். அந்தக் கொள்கை பற்றிய விரிவான - ஆழமான விளக்கங்களை அறிந்திருக்க வேண்டும், எந்த மொழியில் கருத்துக்களை வெளியிட விரும்புகின்றோமோ அந்த மொழியில் பேசும்போது வார்த்தைப் பஞ்சம் இல்லாமல் இருக்க வேண்டும். நமது பேச்சைக் கேட்கின்றவர்கள் அதிசயத்தோடு கவனிக்காமல் அக்கறையோடு கவனிக்கும்படி பேச வேண்டும்.<br /><br /><div style="text-align: justify;">Everybody knows about MGR's philanthropic nature. Here in this answer MGR says the difficulties he faced when he tried to get a conclusion to help or not.<br /></div><br /><span style="font-weight: bold;">(6) தாங்கள் அளிக்கும் நன்கொடைகள் நல்ல முறையில் செலவழிக்கப் பட்டிருக்கின்றனவா? என்று தாங்கள் கவனிப்பதுண்டா?</span><br /><br /><span style="font-weight: bold;">எம்.ஜி.ஆர் பதில் -</span> சிலவற்றைப் பற்றிச் சொன்னால் எனக்கும் உங்களுக்கும் வேதனை தருவதாயிருக்கும் சிலர் நான் நம்பும்படியான பொய்களைச் சொல்லிப் பலனைப் பெற்றதண்டு. அதை அறிந்த நான் எச்சரிக்கையாக இருக்க முயன்றதன் விளைவாக உண்மையில் உதவி தேவைப்படுபவர்களுக்கு நான் பயன்பட முடியாமற் போனதும் உண்டு.<br /><br /><span style="font-weight: bold;">(7) உங்கள் ரசிகர்களுக்கு நீங்கள் கூறும் அறிவுரை என்ன?</span><br /><br /><span style="font-weight: bold;">எம்.ஜி.ஆ</span><span style="font-weight: bold;">ர் பதில் - </span>ரசிகர்களுக்கு நான் விடுக்கும் வேண்டுகோள் ஒன்றே ஒன்று தான் உண்மையான ரசிகர்களாக இருக்க வேண்டும். வேறு குழப்பங்களில் சிக்கிக் கொண்டு தேவையற்ற விபரீதத்திற்கு ஆளாகி விடக்கூடாது.<br /><br />Image of Rajai and Periyar taken from Wikipedia, the question and answers appeared in Samaneedhi.<br /></div>Roophttp://www.blogger.com/profile/07356079358398294607noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-1005266880848337112.post-28440554896276959002009-07-26T07:32:00.000-07:002009-07-26T08:07:12.770-07:00Introduction MGR Literature<div style="text-align: justify;">MGR is a multifaceted person. He was mainly projected by everybody as a mere Tamil movie Actor, who successfully entered Politics and ruled Tamil Nadu for 11 years (1977 to 1987).<br /></div><br /><div style="text-align: justify;">This blog will publish the literary works of MGR, which seldom appeared in Newspapers and books.<br /></div><br /><div style="text-align: justify;">I have already provided the Literary works of MGR as <a style="font-weight: bold;" href="http://mgrroop.blogspot.com/2009/07/mgr-book.html">MGR Book</a>. This blog is entirely dedicated to the literary works of MGR alone.<br /></div><br /><div style="text-align: justify;">The literary works include not only writings of MGR, also his speeches (not political) in Schools, colleges and Universities, Functions, Question and Answers, Essays which projects intellectual, cultured, artistic, creative, cultivated reading habits, well informed and knowledgeable personality.<br /><br />Below is the speech delivered by MGR in front of highly educated people in Chennai Manavazhagar Mandram Muthamil Vizha held in the year 1964. He spoke for two days yes, not two hours. Without any body help and any hints.<br /><br /><span style="font-weight: bold;">The Extract of his speech</span><br /><br />வைத்திய நிபுணரிடம் ஒரு கத்தியைக் கொடுத்து, அறுத்து விடு என்று கூறுவதற்கும் ஒரு கொலைகாரனிடம் கத்தியைக் கொடுத்து அறத்துவிடு என்பதற்கும் அதிக வித்தியாசமிருக்கிறது. இதன் பொருளை இடம், பொருள், ஏவலாகத்தான் எடுத்துக் கொள்ள வேண்டும். அறுத்து விடு என்பது ஒரு கருத்தைத்தான் எடுத்துக் காட்டுகிறது என்றாலும் வைத்தியனிடம் கொடுக்கப்படும் கத்தி ஒரு குழந்தையின் வாழ்வுக்கு வழி செய்வதாக அமையும். அதே போல, கொலைகாரனிடம் கொடுக்கப்பட்ட கத்தி, ஒன்று மறியாத குழந்தையைக் கொலை செய்யப் பயன்படும் என்ற வித்தியாசம் இருப்பதை உணரலாம். உண்மையான பொருளை ஒரு வார்த்தையில் அடைத்துவிட முடியாது.<br /><br />அடிமை என்ற சொல்லுக்கும் பல பொருள்கள் இருக்கலாம். அடிமை என்பவன் பிறருக்கு ஏவலனாக ஆக்கப்பட்டவன் என்றும் கூறலாம். பொதுவாக அடிமை என்பதற்குத் தொண்டு செயல் என்ற பொருளையும் கொள்ளலாம்.<br /><br />வாழ்வுக்கும் எண்ணத்திற்கும் வரம்பு கட்டி விட்டால், அதையும் அடிமையென்று சொல்லத்தானே வேண்டும்?<br /><br />கருத்துக்குக் கருத்து விவாதிக்க வேண்டும் அதற்குப் பிறகே ஒரு முடிவைச் சொல்ல வேண்டும். அதை விட்டு விட்டு, எல்லாம் எனக்குத் தெரியும் என்று ஆட்சிப் பீடத்திலிருப்போர் தம் கருத்தையே சாதித்தால் அது மற்றவரை அடிமைப்படுத்துகிற செய்கைதானே நீதி மன்றத்திற்கு வருவதற்கு முன்னரே, நீதிபதி தீர்ப்பபை எழுதி விடுகிறார் என்றால் என்ன அர்த்தம்? இப்படி இருக்கலாமா சுதந்திர நாட்டில்?<br /><br />மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆட்சியாளர் ஆட்சிப் பீடமேறிய பிறகு, மக்களை அடிமையாக அவர்களைப் பலவந்தபடுத்திக் கருத்துக்களைத் திணிக்கின்றனர். இதுதான் நாம் பெற்ற சுதந்திரமா?<br /><br />தொண்டு என்பது விரும்பி ஏற்றுக் கொள்வது, அடிமை என்பது அடிமைகளாக ஆக்கிக் கொள்ளுகிற, அல்லது ஆக்கப்படுகிற நிலை.<br /><br />கட்சிக்கு அடிமைகளாக்க நிர்ப்பந்தப்படுத்துகிறார்கள். இன்று நாட்டிலே உள்ள நிலைமை இது. ஆட்சியினரிடத்திலே எந்தக் கருத்தை சொல்வதற்கும் அதிகாரம் இல்லாமல் மக்கள் பேசாமலிருக்கிறார்களென்றால், அடிமைத்தனம் என்பதுதான் பொருளே தவிர, அது தொண்டு அல்ல.<br /><br />நான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் உன்னத இலட்சியத்திற்கு என்னைத் தொண்டனாக ஆக்கிக் கொண்டவன். நான் விரும்பி ஏற்றுக் கொணட் தலைவன் முன்னால் தொண்டனாக இருக்கிறேன்.<br /><br />மக்கள் குறைகளை மந்திரிகளிடம் கூற வந்தால், அதைக் கேட்காமல், ஆறுதல் கூடக் கூறாமல் அலட்சியமாக இருப்பது சுதந்திரம் பெற்றதற்கு அடையாளமா? ஏழைகள் வாழ்வை ஏற்ற செய்ய வேண்டிய அமைச்சர்கள், அவர்களை மென்மேலும் வாட்டி வதைக்கும் போக்கில் அரசு செலுத்தும் போது, சுதந்திரம் என்பது வெறும் கேலிக் கூத்தென்பது தவிர வேறென்ன?<br /><br />மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சி பீடத்தில் உள்ளவர்கள், மக்களை அடிமைகளாக நினைக்கும் அவல நிலை மாறினாலன்றிச் சுதந்திரம் என்ற சொல்லுக்கு அடிமை என்றே பொருள் கொள்ள வேண்டும்.<br /><br /></div>Roophttp://www.blogger.com/profile/07356079358398294607noreply@blogger.com6